பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள் |
பாக்டீரியா இலை புள்ளி நோய்: ஸாந்தோமோனாஸ் கம்பெஸ்ட்ரிஸ் pv. எலுசினே |
தாக்குதலின் அறிகுறிகள்:
- பொதுவாக அறிகுறியானது இலையின் இருபுறமும் மஞ்சள்நிற பழுப்பு புள்ளிகள் தோன்றும. இவை இலை அவர்கள் நரம்புகளிலும் காணப்படும்.
- பின்பு இது இருண்ட பழுப்பு நிறமாகவும் மற்றும் நோய் தொற்றானது இலையின் மீது இரு ஓரங்களிலும் கோடுகள் போன்று காணப்படும்.
- சில நேரங்களில், கீற்றில் கூட கமஞ்சரிக்காம்பு போன்று தோன்றும்.
நோய்க்காரணி:
- நோய்க்கிருமியானது ஒற்றை துருவ நீள் நகரிழை காணப்படும்.
தடுப்பு முறை:
- ஆரோக்கியமான விதைகள் விதைப்புக்கு பயன்படுத்தம் வேண்டும்.
|
|
 |
|
 |
|
|
தாக்கப்பட்ட பயிர் |
|
மஞ்சள்நிற பழுப்பு புள்ளிகள் |
|
|
Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003
|
|